sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு

/

63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு

63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு

63 சவரன் நகை ரூ.18 லட்சம் துணிகர திருட்டு


ADDED : ஜூன் 11, 2024 08:43 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்துள்ள இளங்காகுறிச்சியை சேர்ந்தவர் சையத் அலி, 31. இவரது மனைவி பாத்திமா. சையத் அலி, ஜூன் 6ம் தேதி வீட்டை பூட்டி குடும்பத்துடன் ஏர்வாடி சென்று விட்டார்.

நேற்று முன்தினம் வீடு திரும்பிய சையத் அலி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த, 63 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. சையத் அலி போலீசில் புகார் அளித்தார். வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us