sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மதுவில் கலப்படம் செய்தவர் கைது

/

மதுவில் கலப்படம் செய்தவர் கைது

மதுவில் கலப்படம் செய்தவர் கைது

மதுவில் கலப்படம் செய்தவர் கைது


ADDED : ஜூன் 22, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி,:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள வாழ்மால்பாளையம் பகுதியில் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி, அதில் போதைக்காக கலப்படம் செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மண்ணச்சநல்லுார் போலீசார் அப்பகுதியில் நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கோமாளி கொட்டம் குளம் அருகே மதுபாட்டில் விற்றவரை பிடித்தனர்.

அவர், வயல்நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார், 42, என்பதும், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கி, அவற்றில் போதைக்காக சில பொருட்களை கலந்து விற்றது, விசாரணையில் தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து, 20க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us