sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை

/

திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை

திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை

திருச்சி சாரதாஸில் துவங்கியது ஆவணி மாத தள்ளுபடி விற்பனை


ADDED : ஆக 22, 2024 01:54 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி சாரதாஸில் ஆவணி மாத தள்ளுபடி விற்பனை வரும் 15ம் தேதிவரை நடக்கிறது.

ஜவுளி உலகில் தனிப்பெரும் சாம்ராஜ்யமாக விளங்கி வரும் நிறுவனம் திருச்சி சாரதாசில், ஆடி தள்ளுபடி விற்பனை முடிந்து ஆவணி மாத தள்ளுபடி துவங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் சிறு சேமிப்பிற்காக, ஜவுளிகளின் விலையை வெகுவாக குறைத்து அதனால் கிடைத்திடும் வகையில் இந்தாண்டு வரலாறு காணாத வகையில் ஆடி தள்ளுபடி வழங்கியுள்ளது.

மேலும், சுப முகூர்த்தப்பட்டு ரகங்களுக்கு ஆவணி மாத தள்ளுபடியாக 15 சதவீதம் வழங்குகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்வரும் சுப முகூர்த்தங்கள் பண்டிகைகளுக்கான ஜவுளிகளை வாங்கி மகிழுங்கள்.

இந்த தள்ளுபடி விற்பனை ஆவணி மாதம் முழுவதும் அதாவது வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை வழங்கப்படுகிறது என சாராதஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us