sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்

/

மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து தந்தை மரணம் மகன் படுகாயம்


ADDED : ஜூன் 02, 2024 02:25 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகலாபுரத்தில் கணேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டு வேலைக்கு, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம், நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.

அப்போது, டிராக்டரின் தண்ணீர் தொட்டி மின்கம்பியை உரசிக் கொண்டு நின்றுள்ளது. டிராக்டரை ஓட்டி வந்த முருகானந்தம், 38, டிராக்டரில் வந்த அவரது மகன் பாண்டியன், 15, ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயமடைந்த இருவரையும், அருகில் இருந்தோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் முருகானந்தம் உயிரிழந்தார். பாண்டியன் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us