sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கவரிங் நகையை அடகு வைத்து ரூ.48 லட்சம் மோசடி

/

கவரிங் நகையை அடகு வைத்து ரூ.48 லட்சம் மோசடி

கவரிங் நகையை அடகு வைத்து ரூ.48 லட்சம் மோசடி

கவரிங் நகையை அடகு வைத்து ரூ.48 லட்சம் மோசடி


ADDED : மே 28, 2024 08:41 PM

Google News

ADDED : மே 28, 2024 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அக்ரஹாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2018ல் மாணிக்கம் என்பவர் நகை மதிப்பீட்டாளராக இருந்தார். இவரின் துணையோடு, 18 பேர் கவரிங் நகைகளை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்து, 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது கூட்டுறவு சங்கத்தின் தணிக்கையில் அண்மையில் தெரிய வந்தது.

திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மாணிக்கம் உள்பட, 19 பேரை விசாரித்தனர். விசாரணையில், கவரிங் நகைகளை அடகு வைத்து, மோசடியில் ஈடுபட்ட மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டர், சுகந்தி உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். மீதியுள்ள, 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமறைவாக இருப்பவர்களில், நடராஜன் என்பவர், வையம்பட்டி யூனியன் தி.மு.க., சேர்மன் குணசேகரனின் தந்தை.






      Dinamalar
      Follow us