sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை

/

பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை

பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை

பா.ஜ., அலுவலக காவலாளியை தாக்கிய சிறுவர்களிடம் விசாரணை


ADDED : ஜூலை 26, 2024 10:55 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி, வண்ணாரப்பேட்டை பகுதி பா.ஜ., அலுவலக காவலாளி கோட்டைச்சாமி, 55. இவர்,நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு பணியில் இருந்த போது, அங்கு கூட்டமாக கூடிய சிறுவர்கள், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

கோட்டைச்சாமி கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறார்கள், கட்டை மற்றும் கற்களால் அவரை தாக்கி தப்பினர். அக்கம்பக்கத்தினர், காயமடைந்த கோட்டைச்சாமியை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அரசு மருத்துவமனை போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், காவலாளியை தாக்கிய வண்ணாரப்பேட்டை, உறையூர், மல்லிகைபுரம், புத்துார் பகுதிகளை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களை பிடித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us