sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது

/

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம்: மாணவர் சங்கத்தினர் கைது


ADDED : ஜூன் 11, 2024 07:41 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில் முற்றுகை போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை, போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், திருச்சி, தலைமை அஞ்சல் அலுவலகத்தை, நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டபடி, போலீசார் அமைத்த தடுப்புகளை கடந்து, அஞ்சல் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடையை மீறி அஞ்சல் அலுவலகத்துக்குள் செல்ல முன்றவர்களையும், சாலை மறியலிலும் ஈடுபட்டவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us