sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்

/

டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்

டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்

டி - 20 கிரிக்கெட் போட்டியில் அணி உரிமையாளர் மோதல்


ADDED : ஆக 04, 2024 09:16 PM

Google News

ADDED : ஆக 04, 2024 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி கே.எம்.சி., என்ற தனியார் மருத்துவமனை சார்பில் டி - 20 கிரிக்கெட் போட்டி நடந்தது. ஜெ.ஜெ., கல்லுாரி மற்றும் சாரநாதன் கல்லுாரியில் நடந்த போட்டியின் இறுதியாட்டம், பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் கல்லுாரியில் நடந்தது.

போட்டியில் பங்கேற்கும் ஆக்சினா மற்றும் மெட்லைன் இன்டஸ்ட்ரீஸ் அணிகளின் வீரர்கள் மைதானத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஆக்சினா அணி உரிமையாளர் ஜெயகர்ணா மற்றும் மெட்லைன் அணி உரிமையாளர் வீரமணி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு, இரு அணி வீரர்களும் கை கலப்பில் ஈடுபட்டனர்.

இதனால் மைதானமே களேபரம் ஆனது. அங்கிருந்த ரோந்து போலீசார் அவர்களை விலக்கி விட்டனர். இதனால் போட்டி கைவிடப்பட்டது. இதுகுறித்து வீரமணி தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us