sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி


ADDED : பிப் 23, 2025 01:23 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதி, பெண் பக்தர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.

திருச்சி மாவட்டம், கீழப்பளுவஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூரில் புதிதாக கட்டி வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் எதிரே நேற்று அதிகாலை நடந்து சென்றபோது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வாகனம் ஒன்று, பக்தர்கள் மீது மோதி, நிற்காமல் சென்றது

இதில், கீழப்பளுவஞ்சி வெள்ளையம்மாள், 50, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்லம்மாள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். எடமலைப்பட்டி புதுார் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us