sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மனநலம் பாதித்த பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

/

மனநலம் பாதித்த பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

மனநலம் பாதித்த பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

மனநலம் பாதித்த பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது


ADDED : மார் 04, 2025 03:47 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 45. இவர், சில நாட்களுக்கு முன், துவரங்குறிச்சி பகுதியில், 25 வயது மனநலம் பாதிக்கப்பட்ட, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, வீட்டுக்குள் புகுந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை வேலைக்கு சென்றுவிட்டு வந்த தாத்தாவும், அந்த பெண்ணின் தாயும் தெரிந்து கொண்டு, மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, நேற்று காலை ராஜாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us