sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பள்ளியில் தேனீக்கள் கடித்து 10 மாணவ - மாணவியர் காயம்

/

பள்ளியில் தேனீக்கள் கடித்து 10 மாணவ - மாணவியர் காயம்

பள்ளியில் தேனீக்கள் கடித்து 10 மாணவ - மாணவியர் காயம்

பள்ளியில் தேனீக்கள் கடித்து 10 மாணவ - மாணவியர் காயம்


ADDED : செப் 25, 2025 12:37 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:பள்ளி வளாகத்தில் மலைத்தேனீக்கள் கொட்டிய தில், 10 மாணவ - மாணவியர் காயமடைந்தனர்.

திருச்சி, விமானநிலையத்தில் அன்னை ஆசிரமம் பெயரில், அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி செயல்படுகின்றன. இந்த பள்ளி வளாகத்தில் மொத்தம், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

நேற்று காலை பள்ளி வளாகத்தில், மரத்தில் கட்டியிருந்த மலைத்தேனீயின் கூட்டை, பள்ளி மாணவர்கள் சிலர் கல்லால் அடித்ததில் கலைந்த தேனீக்கள், 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை கடித்தன. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த சீதாலட்சுமி என்ற மாணவியும், பயஸ் என்ற மாணவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். திருச்சி தீயணைப்பு துறையினர், பள்ளி வளாகத்தில் இருந்த தேனீ கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us