sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

விமானத்தில் ரூ.43 லட்சம் தங்கம் பறிமுதல்

/

விமானத்தில் ரூ.43 லட்சம் தங்கம் பறிமுதல்

விமானத்தில் ரூ.43 லட்சம் தங்கம் பறிமுதல்

விமானத்தில் ரூ.43 லட்சம் தங்கம் பறிமுதல்


ADDED : பிப் 11, 2025 05:28 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : கோலாலம்பூரில் இருந்து, திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 494 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, திருச்சி விமான நிலையம் வந்த, ஏர் ஏசியா விமான பயணியரை, வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை முழு உடல் பரிசோதனை செய்தனர்.

அவருடைய ஜீன்ஸ் பேண்டில், 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 494 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us