sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பால் வாங்கி வந்த விவகாரம் வாலிபர் உயிரை பறித்தது

/

பால் வாங்கி வந்த விவகாரம் வாலிபர் உயிரை பறித்தது

பால் வாங்கி வந்த விவகாரம் வாலிபர் உயிரை பறித்தது

பால் வாங்கி வந்த விவகாரம் வாலிபர் உயிரை பறித்தது


ADDED : ஜன 31, 2025 02:22 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மூரம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா, 26, விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, நான்கு பெண் குழந்தைகள், ஆண் குழந்தை உள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன், மனைவி இவரிடம் பால் வாங்க சொல்லியுள்ளார். இவர், பாக்கெட் பால் வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கருப்பையாவுக்கும், மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. விரக்தியடைந்த கருப்பையா, 16ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தார் அவரை காப்பாற்றி, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புத்தாநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us