sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

சேர்மனை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

/

சேர்மனை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேர்மனை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேர்மனை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ADDED : ஜன 31, 2024 01:39 AM

Google News

ADDED : ஜன 31, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி டவுன் பஞ்.,சில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த ஆலீஸ் செல்வராணி சேர்மனாக உள்ளார்.

நேற்று காலை கவுன்சிலர்கள் கூட்டம் துவங்கியதும், தி.மு.க.,வை சேர்ந்த ஐந்து கவுன்சிலர்கள் எழுந்து நின்று, 'எங்கள் வார்டில் எந்த அடிப்படை வசதிகளும், பலமுறை கோரிக்கை விடுத்தும் செய்து தரப்படவில்லை' என, சேர்மன் ஆலீஸ் செல்வராணியை பார்த்து குற்றஞ்சாட்டினர்.

ஆத்திரமடைந்த, ஐந்து தி.மு.க., கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தவர்களில் ஒருவரான கோகிலா, புள்ளம்பாடி நகர தி.மு.க., செயலர் முத்துக்குமாரின் மனைவி, தி.மு.க., சேர்மனை கண்டித்து, அக்கட்சி கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us