sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை

/

தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை

தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை

தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை


ADDED : செப் 09, 2011 02:13 AM

Google News

ADDED : செப் 09, 2011 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி அருகே குடிப்பது குறித்து தந்தை கண்டித்ததால் வெறுப்படைந்த மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி அருகே திருவெறும்பூர் எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர். இவரது மகன் மணிகண்டன் (26). இருவரும் கொத்தனார். மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் சுற்றியதுடன், வேலை க்கு வாங்கும் சம்பளம் முழுவதையும் குடித்தை காலி செய்வது குறித்தும் அழகர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை அக்கம்பக்கத்தார் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை குறித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us