sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சி அருகே பெயின்டர் கொலை

/

திருச்சி அருகே பெயின்டர் கொலை

திருச்சி அருகே பெயின்டர் கொலை

திருச்சி அருகே பெயின்டர் கொலை


ADDED : பிப் 04, 2025 11:31 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் பிரபாகரன், 40; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, வேங்கூரில் உள்ள காட்டுப்பகுதியில், உடல் முழுதும் வெட்டுப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

வேங்கூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், பிரபாகரன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அந்த பிரச்னையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us