sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்

/

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்


ADDED : ஆக 23, 2025 09:19 AM

Google News

ADDED : ஆக 23, 2025 09:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நேற்று மாலை முதல், மூலவர் பெரிய பெருமாள் திருவடி சேவை துவங்கி உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த மாதம் 7ம் தேதி, மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று, தைலக்காப்பு சாற்றப்பட்டது. அதனால், கடந்த 48 நாட்களாக மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மூலவர் பெருமாளுக்கு சாற்றப்பட்ட தைலக்காப்பு உலர்ந்து விட்டபடியால், நேற்று மாலை 3:30 மணி முதல் மூலவர் பெரிய பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடிகள் தரிசனம் செய்யப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us