sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி போராட்டம்

/

ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி போராட்டம்

ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி போராட்டம்

ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி போராட்டம்


ADDED : மார் 11, 2024 01:38 PM

Google News

ADDED : மார் 11, 2024 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோயில் ஆரியப்படாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015ம் ஆண்டு கோயில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர் அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us