sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

 அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்

/

 அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்

 அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்

 அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்


ADDED : நவ 24, 2025 12:34 AM

Google News

ADDED : நவ 24, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கடத்தி வரப்பட்ட, அரியவகை ஆமை குஞ்சுகளை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், 'ஸ்கூட்' விமானத்தில் திருச்சி வந்த பயணியரை, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் உடைமையில், 2,400க்கும் மேற்பட்ட அரியவகை ஆமைக்குஞ்சுகள் இருந்தன.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தி வந்தவரை பிடித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us