sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பைக் ஓட்டிய மகன்: அனுமதித்த தந்தை கைது

/

பைக் ஓட்டிய மகன்: அனுமதித்த தந்தை கைது

பைக் ஓட்டிய மகன்: அனுமதித்த தந்தை கைது

பைக் ஓட்டிய மகன்: அனுமதித்த தந்தை கைது


ADDED : நவ 06, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சியில், 17 வயது மகனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் தங்கரத்தினம் நகரில் வசிப்பவர் முகமது நிஜாம்தீன், 45. இவரது, 17 வயது மகன், நேற்று முன்தினம் இரவு, தன் தந்தையின் 'சுசுகி' பைக்கை ஓட்டி சென்றார்.

காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த, 17 வயது சிறுவனை நிறுத்தி விசாரித்தபோது, அவரிடம் லைசன்ஸ் இல்லாததும், அவர் மைனர் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து அவரது தந்தை நிஜாம்தீனை வரவழைத்த, காந்தி மார்க்கெட் போலீசார், மைனர் மகனை பைக் ஓட்ட அனுமதித்த குற்றத்துக்காக, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us