sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார்

/

கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார்

கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார்

கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்பாவை யோகநாதன் காலமானார்


ADDED : அக் 27, 2025 04:01 AM

Google News

ADDED : அக் 27, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் திருச்சி பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மாமனாருமான எம்பாவை எஸ்.யோகநாதன் 83, வயது மூப்பால் நேற்று காலை 11:40 மணிக்கு காலமானார்.

இவரது மனைவி உமாபாலா, மகன் முரளிதரன், மகள்கள் நளினி, ரேணுகா, ஜெயஸ்ரீ. ரேணுகா, டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மனைவி. இறுதி சடங்கு நாளை மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது.

அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவர், என்.பி.கே.ஆர்.ஆர்.கூட்டுறவு சர்க்கரை ஆலை (தலைஞாயிறு) கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் பொறுப்புக்களை வகித்து, விவசாயிகளுக்காக போராட்டங்களை நடத்தியவர்.

திருவெண்காடு பிராமண சங்க தலைவராக இருந்தவர். எம்பாவை கிராமத்தில் சர்வ சித்தி விநாயகர் கோயில் அறங்காவலராகவும், தன் ஊரில் ரேணுகாதேவி மாரியம்மன் கோயிலை கட்டியும் பெருமை பெற்றவர். இவரது சொந்த நிர்வாகத்தில் மங்கைமடம் வீர நரசிம்மர் கோயில் இருந்தது. பின் அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us