sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

இறுதி சடங்கின் போது கண் விழித்த மூதாட்டி

/

இறுதி சடங்கின் போது கண் விழித்த மூதாட்டி

இறுதி சடங்கின் போது கண் விழித்த மூதாட்டி

இறுதி சடங்கின் போது கண் விழித்த மூதாட்டி


ADDED : நவ 19, 2024 12:10 AM

Google News

ADDED : நவ 19, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பம்பையின் மனைவி சின்னம்மாள்,- 60. சில நாட்களுக்கு முன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால், ஆபத்தான நிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால், உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மூதாட்டி இறந்ததாக கருதி, அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இறுதி சடங்குகள் செய்த போது, அவர் திடீரென கண் விழித்துள்ளார். உடனடியாக, உறவினர்கள், அவரை தனியார் ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us