sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

குடும்பதகராறில் பெண் தற்கொலை

/

குடும்பதகராறில் பெண் தற்கொலை

குடும்பதகராறில் பெண் தற்கொலை

குடும்பதகராறில் பெண் தற்கொலை


ADDED : ஜூலை 24, 2011 01:19 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துறையூர்: துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

இவரது மனைவி செல்வி(36). இவர்களது மகளுக்கு வரன் அமைந்ததால், உடனே திருமணம் நடத்த வேண்டும் என செல்வி கூறியுள்ளார். இதற்கு ராதாகிருஷ்ணன் பணம் எப்படி ஏற்பாடு செய்வது என கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் செல்வி, தூக்கு போட்ட நிலையில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.








      Dinamalar
      Follow us