sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மாணவியிடம் செயின் பறிப்பு

/

மாணவியிடம் செயின் பறிப்பு

மாணவியிடம் செயின் பறிப்பு

மாணவியிடம் செயின் பறிப்பு


ADDED : ஜூலை 25, 2011 01:55 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரம் சி.வி.கே., தெருவை சேர்ந்த இருதயராஜ் மகள் இவாஞ்சலின் (18).

இவர் மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து புத்தகம் வாங்குவதுக்காக அருகில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்த வாலிபர் ஒருவர் அவரது கழுத்திலிருந்த ஒன்னரை பவுன் செயினை அறுத்துச் சென்றார். இதுகுறித்து கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us