sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கொடி கம்பியில் 'ஷாக்' அடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்

/

கொடி கம்பியில் 'ஷாக்' அடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்

கொடி கம்பியில் 'ஷாக்' அடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்

கொடி கம்பியில் 'ஷாக்' அடித்து மனைவி பலி; கணவர் படுகாயம்


ADDED : அக் 07, 2025 08:27 PM

Google News

ADDED : அக் 07, 2025 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சியில், மின்கசிவு கொடி கம்பியை தொட்ட பெண், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

திருச்சி, மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 63; எலக்ட்ரீஷன். இவரது மனைவி தேன்மொழி, 57. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. வீட்டில் கட்டியிருந்த கொடிக்கம்பியில் மின்கசிவு குறித்து, இவர், தன் கணவரிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, எதனால் மின்கசிவு என, அவர் பார்த்து கொண்டிருந்த போது, கொடிக்கம்பியை தேன்மொழி தொட்டுள்ளார். இதனால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவியை காப்பாற்ற கணவர் முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து, படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டனர்.பொன்மலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us