sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பஸ்சில் 23 சவரன் நகை திருடிய 5 பேருக்கு 'கம்பி'

/

பஸ்சில் 23 சவரன் நகை திருடிய 5 பேருக்கு 'கம்பி'

பஸ்சில் 23 சவரன் நகை திருடிய 5 பேருக்கு 'கம்பி'

பஸ்சில் 23 சவரன் நகை திருடிய 5 பேருக்கு 'கம்பி'


ADDED : பிப் 22, 2024 02:36 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி, மலைக்கோட்டை பகுதி சஞ்சீவி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சசிகுமார். இவர், கடந்த சனிக்கிழமை தன் குடும்பத்தினருடன், டிராவல் பேக்கில், 23 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, வெளியூர் செல்ல, மத்திய பஸ் ஸ்டாண்ட்டுக்கு டவுன் பஸ்சில் சென்றார். பாலக்கரை பகுதியில் சென்றபோது, சசிகுமாரின் டிராவல் பேக்கை மர்ம நபர் திருடியது தெரிந்தது.

இதுகுறித்து சசிகுமார், புகாரின்படி, பாலக்கரை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ராஜா, 42, தென்னுாரைச் சேர்ந்த சூசைராஜ், 34, யாசர் அராபத், 29, அரியமங்கலத்தைச் சேர்ந்த சேக் தாவூத், 38, பீமநகரைச் சேர்ந்த அன்வர் சதக், 38, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us