sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

/

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு


ADDED : நவ 09, 2025 03:13 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் சாமிநாதன், 47; கூலி தொழிலாளி. நேற்று, திருநெடுங்குளத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றவர் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சாமிநாதன் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us