sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

10 சவரன் நகை பணம் திருட்டு

/

10 சவரன் நகை பணம் திருட்டு

10 சவரன் நகை பணம் திருட்டு

10 சவரன் நகை பணம் திருட்டு


ADDED : ஆக 02, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் அருகே, தனியார் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை மற்றும் 1.35 லட்சம் ரூபாய் திருட்டு போனது.

வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்தவர் அசோக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 28ல் திருத்தணி முருகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலை, வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டினுள் பீரோவை உடைத்து அதிலிருந்த, 10 சவரன் நகை, 1.35 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us