sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு

/

கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு

கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு

கர்ப்பிணியை ரயிலிலிருந்து தள்ளியவர் மீது மேலும் ஒரு வழக்கு


ADDED : பிப் 15, 2025 02:36 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:ஓடும் ரயிலில், கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது, போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவையிலிருந்து, திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த, 6ம் தேதி பயணம் செய்த, 36 வயது கர்ப்பிணி பெண்ணை, கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமராஜ், 28, என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக, ஹேமராஜை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ள நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் சிசு இறந்தது.

இதை தொடர்ந்து, ஹேமராஜ் மீது பிறக்காத குழந்தையை கொன்றதாக, மேலும் ஒரு வழக்கை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us