sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

மரத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;5 பேர் காயம்

/

மரத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;5 பேர் காயம்

மரத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;5 பேர் காயம்

மரத்தின் மீது கார் மோதி ஒருவர் பலி;5 பேர் காயம்


ADDED : ஜூன் 06, 2024 08:14 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் அருகே, மரத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார். ஐந்து பேர் காயமடைந்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி தமிழரசன், 38, அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் உமர், 24, பிரபு, 28, ரஞ்சித், 26, அருண், 24, மற்றும் ராசையா, 28, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு நோக்கி மாருதி ஸ்விப்ட் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பாலுார் அருகே சென்றபோது சாலையோரத்தின் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இதில், தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற ஐந்து பேர் காயமடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உம்ராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us