sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

பிளஸ் 1 மாணவிக்கு பிரசவம் 45 வயது நபருக்கு 'போக்சோ'

/

பிளஸ் 1 மாணவிக்கு பிரசவம் 45 வயது நபருக்கு 'போக்சோ'

பிளஸ் 1 மாணவிக்கு பிரசவம் 45 வயது நபருக்கு 'போக்சோ'

பிளஸ் 1 மாணவிக்கு பிரசவம் 45 வயது நபருக்கு 'போக்சோ'


ADDED : மே 28, 2024 08:48 PM

Google News

ADDED : மே 28, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர் சுவாமிநாதன், 45. இவர், 16 வயதுள்ள பிளஸ் 1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். மாணவிக்கு சில நாட்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை, வேலுார் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

பரிசோதனையில் மாணவி நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் கேட்டபோது, சுவாமிநாதன் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார்.

இந்நிலையில், அந்த மாணவிக்கு இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சுவாமிநாதனை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us