sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு

/

கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு

கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு

கர்ப்பிணி மனைவி தற்கொலை; கணவனும் தீக்குளித்து சாவு


ADDED : ஜூன் 18, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிகொண்டா : வேலுார், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன், 29, மருந்து விற்பனையாளர். இவர் மனைவி தமிழ்செல்வி, 24. வரதட்சணை கேட்டு பாலமுருகன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மனமுடைந்த தமிழ்செல்வி, 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், மார்ச் மாதம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த அவர், மனைவி இறந்த துக்கத்தில், நேற்று முன்தினம் மாலை மது அருந்திவிட்டு, தான் கொண்டு சென்ற பைக்கிலிருந்து, பெட்ரோலை எடுத்து, தன் உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us