sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

/

சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு


ADDED : நவ 09, 2024 03:46 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: வேலுார் அருகே, சுங்கச்சாவடி ஊழியர் வீட்டில், 40 பவுன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சந்தனகொட்டாயை சேர்ந்தவர் மணி, 45, மேல்வல்லம் சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் மணி பணிக்கு சென்றார். வீட்டில் உள்ளவர்கள், வீட்டை பூட்டி கொண்டு விவசாய பணிக்கு சென்றுவிட்டனர். மணி பணி முடிந்து இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சிய-டைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 40 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.இது குறித்து வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us