sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு

/

தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு

தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு

தமிழகத்தில் 48 ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் வேலு


ADDED : பிப் 10, 2024 04:36 PM

Google News

ADDED : பிப் 10, 2024 04:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : ''தமிழகத்தில், 48 ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது,'' என, அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

வேலுாரில், அவர் நேற்று கூறியதாவது:வேலுார் சி.எம்.சி., எதிரில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, மதுரை, சேலம், போன்ற இடங்களில் நெரிசல் மிகுந்த இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வேலுாரில் நெரிசல் உள்ள பகுதிகளில், மேம்பாலம் அமைக்க வேண்டுமானால், கடைகள், பெரிய கட்டடங்களை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செய்தால், அரசு மீது வெறுப்புணர்வு வர வாய்ப்புள்ளது. வியாபாரிகள், மக்களுக்கு தொல்லை இல்லாமல் அமைக்க சாத்தியக்கூறு இருந்தால், மேம்பாலம் அமைக்கப்படும். தமிழகத்தில், 48 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us