sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்து நாசம்

/

2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்து நாசம்

2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்து நாசம்

2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்து நாசம்


ADDED : ஜன 25, 2024 01:03 PM

Google News

ADDED : ஜன 25, 2024 01:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்பாடி : காட்பாடி அருகே, விவசாயியின், 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமானது.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கருகிரி கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 46; இவருக்கு சொந்தமான, 6 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று திடீரென கரும்பு தோட்டம் தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர், ராமனுக்கும், காட்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி வந்த தீயணைப்ப துறையினர், தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆனாலும், 2 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணம் குறித்து, காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us