sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

/

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்


ADDED : ஜன 09, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : திருவள்ளூர் மாவட்டம், கணக்கன்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 38. இவர், காட்பாடியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தன் தாயை நேற்று காலை, 'மாருதி 800' காரில், உறவினர் உதவியுடன் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். காலை, 8:30 மணிக்கு வேலுார் மாவட்டம், காட்பாடி சித்துார் பஸ் நிறுத்தம் அருகே, காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.

இதைக் கண்ட ஸ்ரீதர், காரை நிறுத்திவிட்டு, தாய் மற்றும் உறவினருடன் உடனடியாக கீழே இறங்கி தப்பினார். சிறிது நேரத்தில், கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. காட்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் சென்று, காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

பேட்டரி கசிவால் மின்கசிவு ஏற்பட்டு காரில் தீப்பிடித்தது தெரியவந்தது. காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us