sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

மாஜி அமைச்சர் மருமகள் தீக்காயத்துடன் அனுமதி

/

மாஜி அமைச்சர் மருமகள் தீக்காயத்துடன் அனுமதி

மாஜி அமைச்சர் மருமகள் தீக்காயத்துடன் அனுமதி

மாஜி அமைச்சர் மருமகள் தீக்காயத்துடன் அனுமதி


ADDED : ஜன 19, 2024 11:28 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகனின் மருமகள், 80 சதவீத தீக்காயத்துடன், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன். இவரது மகன் சசிமோகன், 32, மருத்துவ கல்லுாரியில் படித்த போது, உடன் படித்த பூர்ணிமா, 30, என்பவரை காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த, 17ம் தேதி வீட்டில் மருமகள் பூர்ணிமா, விளக்கு பற்ற வைத்தபோது அவர் அணிந்திருந்த உடையில் தீப்பிடித்ததில், 80 சதவீதம் காயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us