sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு போக்சோ

/

சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு போக்சோ

சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு போக்சோ

சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு போக்சோ


ADDED : அக் 10, 2025 09:39 PM

Google News

ADDED : அக் 10, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்பாடி:திருவலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், திருவலம் பகுதி கூலித்தொழிலாளி அருண்குமார், 23, என்பவரும், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். சிறுமி கர்ப்பமானார்.

மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது, சிறுமி திருமண வயதை எட்டாதது தெரிய வந்ததை தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து காட்பாடி மகளிர் நல அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்பாடி மகளிர் போலீசில் அவர் புகார் அளித்தார். அருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us