sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

செங்குளவி கடித்ததில் மழைக்கு ஒதுங்கியவர் பலி

/

செங்குளவி கடித்ததில் மழைக்கு ஒதுங்கியவர் பலி

செங்குளவி கடித்ததில் மழைக்கு ஒதுங்கியவர் பலி

செங்குளவி கடித்ததில் மழைக்கு ஒதுங்கியவர் பலி


ADDED : அக் 07, 2025 08:32 PM

Google News

ADDED : அக் 07, 2025 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் :காட்பாடி அருகே குளவி கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் பக்கிரி அம்மாள், 70. இவர் சேனுாரிலிருந்து ஜாப்ராபேட்டைக்கு, நேற்று முன்தினம் மாலை நடந்து சென்றார். அப்போது மழை பெய்ததால், ஜாப்ராப்பேட்டை சர்ச் அருகே மரத்தடியில் ஒதுங்கினார்.அப்போது அங்கு கூடு கட்டி இருந்த செங்குளவிகள், பாக்கியம்மாளை கடித்ததாக கூறப்படுகிறது. அதில் காயம் அடைந்தவர், மயங்கி விழுந்தார்.

பிரம்மபுரம் போலீசார், பாக்கியம்மாளை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us