sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

9 வயது சிறுமி பலாத்காரம் மேஸ்திரிக்கு 25 ஆண்டு சிறை

/

9 வயது சிறுமி பலாத்காரம் மேஸ்திரிக்கு 25 ஆண்டு சிறை

9 வயது சிறுமி பலாத்காரம் மேஸ்திரிக்கு 25 ஆண்டு சிறை

9 வயது சிறுமி பலாத்காரம் மேஸ்திரிக்கு 25 ஆண்டு சிறை


ADDED : மார் 17, 2024 07:43 AM

Google News

ADDED : மார் 17, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம் : வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சிந்தகணவாயை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சுரேஷ்குமார், 39. இவர், 2017, மே, 24ம் தேதி, 9 வயது சிறுமியை கடத்திச் சென்று அப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோவில் கைது செய்தனர். வழக்கு, வேலுார் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி கலைப்பொன்னி, நேற்று முன்தினம் மாலை சுரேஷ்குமாருக்கு, 25 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும், 9 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us