sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

/

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு


ADDED : ஜன 27, 2024 03:51 PM

Google News

ADDED : ஜன 27, 2024 03:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : காட்பாடி அருகே பலாத்காரம் செய்ததில், 16 வயது சிறுமி கர்ப்பமானார்.

போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர். வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர், தொழிலாளி வேல்முருகன், 24. இவர், கடந்த சில மாதங்களாக, 16 வயது சிறுமியிடம் நண்பர் போல் பழகி வந்தார். அப்போது, திருமண ஆசை காட்டி சிறுமியை தனியாக அழைத்துசென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி தற்போது, நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், உடல் நலம் பாதித்த சிறுமியை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. காட்பாடி அனைத்து மகளிர் போலீசார், விசாரித்து வேல்முருகன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us