sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

திறந்த 2 நாளில் விழுந்தது தரமற்ற பயணியர் நிழற்கூடம்

/

திறந்த 2 நாளில் விழுந்தது தரமற்ற பயணியர் நிழற்கூடம்

திறந்த 2 நாளில் விழுந்தது தரமற்ற பயணியர் நிழற்கூடம்

திறந்த 2 நாளில் விழுந்தது தரமற்ற பயணியர் நிழற்கூடம்


ADDED : ஏப் 22, 2025 07:26 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சீவூர் பஞ்., உட்பட்ட சித்துார் கேட் பகுதியில், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., கதிர்ஆனந்த் நிதியிலிருந்து, 11 லட்சம் ரூபாய் செலவில் புதிய பயணியர் நிழற்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

புதிய நிழற்கூடத்தை, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் கடந்த 19ம் தேதி திறந்து வைத்தார். அந்த நிழற்கூடத்தின் கூரை பூச்சு நேற்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. நிழற்கூடம் தரமற்று கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us