sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை

/

அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை

அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை

அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை


ADDED : ஜூலை 17, 2011 01:32 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சியில் அனுமதியின்றி டாஸ்மாக் கடை அருகே நடத்திய பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

செஞ்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி இயங்கிய பார்களில் திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் அண்ணாதுரை, விழுப்புரம் கலால் உதவி ஆணையர் தனபால், டி.எஸ்.ஓ., பரமேஸ்வரி, இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு அதிரடி சோதனை நடத்தினர்.தாலுகா ஆபிஸ் எதிரிலிருந்த இரண்டு கடைகள், பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு கடையிலும் சோதனை நடத்தினர். தாலுகா ஆபிஸ் முன்பு இருந்த கடையில் 10 குவாட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். இங்கிருந்த நெகனூர் கிராமம் முருகைய்யன், மற்றொரு கடையில் பொன்பத்தி ஜெய பால், அசோக்கை கைது செய்தனர்.இந்த கடைகளில் இருந்து காலி பாட்டில் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பஸ் நிலையம் எதிரில் இருந்த கடையில் கேனில் வைத்திருந்த 10 லிட்டர் மண்öண்ணெயை பறிமுதல் செய்தனர்.








      Dinamalar
      Follow us