sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

/

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி


ADDED : ஜூலை 13, 2011 01:06 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : தீவிபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு உதவித்தொகையை எம்.எல்.ஏ., வழங்கினார்.

செஞ்சி தாலுகா புலிவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (65). ஆடு வளர்த்து வருகிறார். கடந்த 10ம் தேதி இவர் வீட்டு கூரையில் தீ பிடித்தது. அருகில் இருந்த லோகாம்பாள் (60), எட்டியான் (65) ஆகியோரின் கூரை வீடுகளும் தீ பரவியது. இதில் மூன்று வீடுகளும் எரிந்து சாம்பலானது. வீட்டின் அருகே கட்டியிருந்த ராமசாமிக்கு சொந்தமான 7 வெள்ளாடுகளும் தீயில் கருகி இறந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை தலா 5,000 ரூபாய் மற்றும் பொருட்களை எம்.எல்.ஏ., கணேஷ் குமார் வழங்கினார். தாசில்தார் பரந்தாமன், மண்டல துணை தாசில்தார் பூமிநாதன், வருவாய் அலுவலர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா, வி.ஏ.ஓ., மதியழகன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us