sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சில்மிஷம் செய்த இருவருக்கு வலை

/

சில்மிஷம் செய்த இருவருக்கு வலை

சில்மிஷம் செய்த இருவருக்கு வலை

சில்மிஷம் செய்த இருவருக்கு வலை


ADDED : ஜூலை 13, 2011 01:12 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிரமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் முருகன் (37). இவர் பெங்களூரூவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விளந்தை கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது, அதே ஊர் காலனியை சேர்ந்த ஏழுமலை மகன்கள் அசோக்குமார், உதயகுமார் இருவரும் தகாத முறையில் நடக்க முயன்றனர். இதனை தட்டிக் கேட்ட முருகனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அசோக்குமார், உதயகுமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us