sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி மாணவர்கள் நகராட்சியில் ஆய்வு

/

பள்ளி மாணவர்கள் நகராட்சியில் ஆய்வு

பள்ளி மாணவர்கள் நகராட்சியில் ஆய்வு

பள்ளி மாணவர்கள் நகராட்சியில் ஆய்வு


ADDED : ஜூலை 15, 2011 01:02 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் பூபாலனை சந்தித்து ரோஷணை தாய் தமிழ் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துரையாடல் நடத்தினர். இப்பள்ளியில் இரண்டு, 3வது மற்றும் நான்காவது பயிலும் மாணவ, மாணவிகள் திண் டிவனம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொறியியல் பிரிவு, சுகாதார பிரிவு மற்றும் நிர்வாக பிரிவு செயல்பாடுளை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டனர். பின்னர் இவர்கள் சேர்மன் பூபாலனை சந்தித்து நகராட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தனர். கவுன் சிலர் அப்பாஸ்மந்திரி, கணக்காளர் ரவி உடனி ருந்தனர்.








      Dinamalar
      Follow us