sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்காரணை கோவில்மகா கும்பாபிஷேகம்

/

மேல்காரணை கோவில்மகா கும்பாபிஷேகம்

மேல்காரணை கோவில்மகா கும்பாபிஷேகம்

மேல்காரணை கோவில்மகா கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 16, 2011 02:36 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:மேல்காரணையில் அபிராமி ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழுப்புரம் தாலுகா மேல்காரணை கிராமத்தில் உள்ள அபிராமி ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.

இதை முன்னிட்டு கடந்த 12ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி ஹோமம், வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி செய்தனர்.மறுநாள் (13ம் தேதி) காலை வாஸ்த்து சாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் செய்தனர். நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடும், 9.15 மணிக்கு அபிராமி ஈஸ்வரர், முத்தாம்பிகை, விநாயகர், முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us