sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

/

நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு


ADDED : செப் 01, 2024 05:00 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : சென்னை - நாகர்கோவில் நோக்கிச் செல்லும் வந்தே பாரத் புதிய ரயிலுக்கு, விழுப்புரத்தில் ரவிக்குமார் எம்.பி., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கான துவக்க விழா நேற்று நடந்தது. இந்த ரயில், நேற்று மதியம் 3:35 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்திற்கு வந்தடைந்தது. ரவிக்குமார் எம்.பி., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் செல்வம், வணிக மேலாளர் மோகனபிரியா பங்கேற்றனர். வந்தே பாரத் ரயில் மீண்டும் 3:50 மணிக்கு புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us