sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

/

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு


ADDED : ஜூன் 12, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6;00 மணிக்கு சுவாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.

காலை 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் 12:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது.

இரவு 9:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us