sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100

/

சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100

சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100

சாரதா பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு 100


ADDED : மே 10, 2024 09:23 PM

Google News

ADDED : மே 10, 2024 09:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 193 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி ரம்யா, மாணவர்கள் கோபிநாத், சித்தார்த் ஆகியோர் 500க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவிகள் ஹேமலதா, பொன் பிரியதர்ஷினி ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் கீதாஞ்சலி, ஹரிணி, காஞ்சனா, காவியாஸ்ரீ, வர்ஷினி, மாணவன் பிரஜன் ஆகிய 6 பேர் 492 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.

பள்ளியில் கணிதத்தில் 100 பேர், அறிவியலில் 20 பேர், சமூக அறிவியலில் 6 பேர் 100க்கு 100 மதிப்பெண்ணும், தமிழில் 2 மாணவர்களும், ஆங்கிலத்தில் 11 மாணவர்களும் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். 470 மதிப்பெண்ணுக்கு மேல் 29 பேர், 450க்கு மேல் 130 பேர் பெற்றனர்.

முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளை தாளாளர் கலைச்செல்வன் பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் சிவசங்கரி, நிர்வாக அலுவலர் அருள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us